10.10.2016, #worldmentalhealthday #உலக #மனநலதினம் மற்றும் நமது #மனோலயாவின் ( http://manolaya.in/
) நான்காவது ஆண்டு துவக்க தினம் மனோலயாவில் வைத்து மாலையில்
நடைபெற்றது. மாநில பாஜக துணை தலைவர் திரு. எம். ஆர். காந்தி அவர்கள்
தலைமையேற்று குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்கள்.
நிகழ்ச்சியில் PET தொழில் நுட்ப கல்லூரியின் முதல்வர் திரு. ஜே
காந்திராமன் (ரவிபுதூர் ) , திரு. ஆர். கிருஷ்ணசாமி (தர்மரக்ஷனா சமிதி
மாவட்டத்தலைவர் ), சுவேதா போர்ஸ் உரிமையாளர் திரு.சுரேஷ் குமார் ,
மற்றும்திரு.பழனியாப்பிள்ளை ( கலை சுடர்மணி) ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
மனோலயாவின் நலம்விரும்பிகள் ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து
கொண்டனர்.திரு. கலைவாணன் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.
No comments:
Post a Comment