Thursday, 20 October 2016

#Adarsh Vidya Kendra Nagercoil பள்ளி மாணவ மாணவிகள், பணியாளர்கள், மற்றும் நிர்வாகத்தினர்







#Adarsh Vidya Kendra Nagercoil பள்ளி மாணவ மாணவிகள், பணியாளர்கள், மற்றும் நிர்வாகத்தினர் ஆகியோர் இணைந்து #DHEEKSHA திட்டத்தின் மூலம் (மாணவ மாணவியர் சமூக பொறுப்புணர்வு சேவை திட்டம்) நமது #இல்லத்திற்கு(http://manolaya.in) ஒரு ஜெனெரேட்டர் நன்கொடையாக வழங்கி உள்ளார்கள். நமது மனோலயா மனநல காப்பகம் கொட்டாரம் அருகில் அச்சங்குளம் என்னும் மலையடிவார கிராமத்தில் அமைந்து உள்ளது. மின்தடை ஏற்படும்போது நமது இல்லத்தில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மின் விளக்கு மற்றும் தண்ணீர் மோட்டார் இயக்க முடியாமல் மிகவும் கஷ்டமாக இருக்கும். மேலும் நமது இல்லத்தில் உள்ள 14 கழிவறைகளில் பயன்படுத்த தண்ணீர் இல்லை.

தற்போது இவர்கள் தந்த ஜெனெரேட்டர் மூலம் நமது இல்லத்திற்கு இப்பிரச்னைகளில் இருந்து விடிவு பிறந்தது .

எங்களுக்கு மிகவும் அவசியமான ஜெனெரேட்டர் தந்து உதவிய #Adarsh Vidya Kendra Nagercoil பள்ளி மாணவ மாணவிகள், பணியாளர்கள், மற்றும் நிர்வாகத்தினர் அனைவருக்கும் மிக்க நன்றி!!

No comments:

Post a Comment