#Adarsh Vidya Kendra Nagercoil பள்ளி மாணவ மாணவிகள், பணியாளர்கள், மற்றும் நிர்வாகத்தினர் ஆகியோர் இணைந்து #DHEEKSHA திட்டத்தின் மூலம் (மாணவ மாணவியர் சமூக பொறுப்புணர்வு சேவை திட்டம்) நமது #இல்லத்திற்கு(http://manolaya.in) ஒரு ஜெனெரேட்டர் நன்கொடையாக வழங்கி உள்ளார்கள். நமது மனோலயா மனநல காப்பகம் கொட்டாரம் அருகில் அச்சங்குளம் என்னும் மலையடிவார கிராமத்தில் அமைந்து உள்ளது. மின்தடை ஏற்படும்போது நமது இல்லத்தில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மின் விளக்கு மற்றும் தண்ணீர் மோட்டார் இயக்க முடியாமல் மிகவும் கஷ்டமாக இருக்கும். மேலும் நமது இல்லத்தில் உள்ள 14 கழிவறைகளில் பயன்படுத்த தண்ணீர் இல்லை.
Thursday, 20 October 2016
Monday, 17 October 2016
நேற்று 17.10.2016 நமது #இல்லத்திற்கு (http://manolaya.in) திரு.அனீஸ் (சமாதானபுரம் ) அவர்கள்
நேற்று 17.10.2016 நமது #இல்லத்திற்கு (http://manolaya.in) திரு.அனீஸ் (சமாதானபுரம் ) அவர்கள் தன்னுடைய மனைவி திருமதி. பெனிட்டா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மதியம் சிறப்பு உணவு வழங்கினார்கள். அவர்களுக்கும் மற்றும் அவருடைய நண்பர்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எல்லா வளங்களும், நலன்களும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.
Thursday, 13 October 2016
Wednesday, 12 October 2016
#உலக #மனநலதினம் மற்றும் நமது #மனோலயாவின் ( http://manolaya.in/ ) நான்காவது ஆண்டு துவக்க தினம்
10.10.2016, #worldmentalhealthday #உலக #மனநலதினம் மற்றும் நமது #மனோலயாவின் ( http://manolaya.in/
) நான்காவது ஆண்டு துவக்க தினம் மனோலயாவில் வைத்து மாலையில்
நடைபெற்றது. மாநில பாஜக துணை தலைவர் திரு. எம். ஆர். காந்தி அவர்கள்
தலைமையேற்று குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்கள்.
நிகழ்ச்சியில் PET தொழில் நுட்ப கல்லூரியின் முதல்வர் திரு. ஜே
காந்திராமன் (ரவிபுதூர் ) , திரு. ஆர். கிருஷ்ணசாமி (தர்மரக்ஷனா சமிதி
மாவட்டத்தலைவர் ), சுவேதா போர்ஸ் உரிமையாளர் திரு.சுரேஷ் குமார் ,
மற்றும்திரு.பழனியாப்பிள்ளை ( கலை சுடர்மணி) ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
மனோலயாவின் நலம்விரும்பிகள் ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து
கொண்டனர்.திரு. கலைவாணன் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.
#http://manolaya.in திரு. மணிகண்டன் (AARYAN, ABROAD) அவர்கள் Rs.5000/- நன்கொடை வழங்கினார்கள்
நேற்று நமது #இல்லத்திற்கு ( http://manolaya.in/ ) திரு. மணிகண்டன் (AARYAN, ABROAD) அவர்கள் Rs.5000/- நன்கொடை வழங்கினார்கள். அவருக்கும், அவருடைய நண்பர்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எல்லா வளங்களும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.
We appeal to you to join us in helping
#Manolaya and #annapoornayathra are run exclusively through public contributions. They do not receive funds from any funding agency, either government or international. We appeal to you to join us in helping.
.....WE LISTEN. WE ACT. WE CARE.
Pls contact anytime @ mob:094433 07196...
Wednesday, 28 September 2016
Subscribe to:
Posts (Atom)